Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 900 ஆண்டுகள் பழமையான அய்யனார் சிலை ... அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா தீப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயிலில் மரங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடிய அர்ச்சகர்
எழுத்தின் அளவு:
கோயிலில் மரங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடிய அர்ச்சகர்

பதிவு செய்த நாள்

11 நவ
2021
11:11

 பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள நாகலிங்க மரங்களுக்கு 37 வது பிறந்த நாளை அர்ச்சகர் ராமானுஜர் தீபாராதனை காட்டி கொண்டாடினார்.

இக்கோயில் அர்ச்சகர் எம்.வி.ராமானுஜம் 86, கோயில் வளாகத்தில் 36 ஆண்டுகளுக்கு முன் நவ.,10ல் ஆண், பெண் நாகலிங்க மரக்கன்றுகளை நட்டார். தினமும் தண்ணீர் பாய்ச்சி வளர்த்தார். அதில் கிடைக்கும் பூக்களில் சுவாமிக்கு பூஜை செய்வார். நேற்று இரு மரங்களுக்கும் 37 வது பிறந்தநாளை யொட்டி மரங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜை செய்து தீபாராதனை காட்டினார். பக்தர்கள் மரங்களுக்கு நீர் ஊற்றி வணங்கினர்.  அர்ச்சகர் ராமானுஜர் கூறுகையில்: மரங்களும் இறைவனின் பிள்ளைகள். ஆண், பெண் நாகலிங்க மரக்கன்றுகள் கோயிலில் வளர்ப்பது விசேஷம். 36 ஆண்டுகளுக்கு முன் நடவு செய்து ஆண்டுதோறும் நவ.,10ல் மரங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறேன். இருமரங்களும் 65 அடி வளர்ந்துள்ளன. வேர் 100 அடி துாரத்தில் உள்ள கண்மாய் வரை நீண்டுள்ளது. நேற்றுவரை 1,600 திருமணம் நடத்தியுள்ளேன். தம்பதிகளாக நாகலிங்கம் மரங்களை வணங்கினால் சகல செல்வங்களும் கிடைக்கும். தற்போது மழைக்காலம் என்பதால் அதிகளவில் காய்கள் காய்த்துள்ளன என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar