Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் முத்தாரம்மன் ... திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா: சிறப்பு அபிஷேகம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சுழி குண்டாற்றில் பெண்கள் நடத்திய கடைமுக பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2021
05:11

திருச்சுழி: திருச்சுழி குண்டாறு பகுதியில், ஐப்பசி கடைசி நாளான நேற்று, கணவனின் ஆயுள் நீடிக்கவும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நடக்கவும் கடைமுக பூஜை நடந்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பூஜை நடந்து வருகிறது. ஆற்றின் கரையில் கன்னிப்பெண்கள் ஏழு வகையான மண்ணை எடுத்து கங்கை, காவிரி, யமுனை, சரஸ்வதி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி ஆகிய ஏழு கன்னி தெய்வங்களை உருவமாக செய்து வழிபட்டனர். தங்கள் கணவனின் ஆயுளை நீட்டிக்க சிறப்பு பூஜைகள் செய்தனர். பெண்கள் புத்தாடைகள், தங்க நகைகள், 21 வகை பழ வகைகளை வைத்து கரும்பினால் பந்தல் அமைத்து, கரை மேல் உள்ள திருமேனிநாதர் சகாய வள்ளி அம்மனை தரிசித்தனர். இதுகுறித்து, வழிபாடு செய்த பெண்கள் கூறுகையில், " கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த பூஜை செய்து வருகிறோம். இங்கு பூஜை செய்வது ராமேஸ்வரம் கடலில் புனித நீராடுவதற்கு சமம். பூஜை செய்தால் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் தீரும். கணவனின் ஆயுள் நீடிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்". என்றனர். அருப்புக்கோட்டை, திருச்சுழி, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar