Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொந்தரவின்றி பாதயாத்திரை சென்ற ... எம்பெருமானுக்கு அழகிய தமிழில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூசம் நகரத்தார் காவடி யாத்திரை புறப்படுவதில் சிக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2022
08:01

தேவகோட்டை: அரசு கட்டுபாடுகள் காரணமாக பழநி தைப்பூசம் காவடிகள் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேவகோட்டையில் இருந்து சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் நகரத்தார் , முதலியார் சமூகத்தினர் நேர்த்திக்கடனாக தைப்பூச விழாவிற்காக பாதயாத்திரையாக பழநிக்கு காவடி எடுத்து சென்று மலையேறி முருகன் வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டு தைப்பூச விழா 18ம் தேதி நடைபெற உள்ளது. தைப்பூசம் விழாவிற்கு செல்வதற்காக நேற்று (ஞாயிறு) பக்தர்கள் காவடிகளை கட்டி பொங்கலிட்டு சுவாமி கும்பிட்டு இன்று (திங்கள்) நகர் வலம் வந்து நாளை தேவகோட்டையில் இருந்து ஏராளமான பக்தர்களுடன் காவடி புறப்பட வேண்டும். ஆனால் அரசு கட்டுபாடுகள் , வெள்ளி சனி ஞாயிறு கோயில்கள் அடைப்பு என்பதால் காவடி பாதயாத்திரை செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுமார் 40 நகரத்தார் காவடி கட்டி நேற்று புறப்பட இருந்த நிலையில் நேற்று காவடி கட்டும் நிகழ்வு நடைபெறவில்லை. நாளை முதலியார் சமூக காவடி மட்டும் தேவகோட்டையில் இருந்து புறப்படுகிறது. இது பற்றி நகராத்தார் சமூகத்தினரிடம் விசாரித்த போது , மூன்று நாள் கோயில்கள் அடைப்பு என அரசு அறிவித்துள்ளது. பாதயாத்திரை சென்று

மற்ற நாட்களில் வழிபடலாம் என்றாலும் நடந்து செல்வோரை திண்டுக்கல் மாவட்டத்தில் மறித்து பஸ்சில் ஏற்றி செல்வதாக கூறுகின்றனர். இதனாலும் காவடி எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவடி எடுத்து செல்வது பற்றி பாதயாத்திரையை பாரம்பரியமாக வழிநடத்தும் செல்பவர்கள் மேலிடத்தில் பேசி வருகின்றனர். இன்று ( திங்கட்கிழமை) தெரியும். அதனைத் தொடர்ந்து காவடி யாத்திரை இருக்கும். காவடி எடுத்து செல்வது தான் எங்கள் பொறுப்பு என்றனர். குன்றக்குடியிலிருந்து பாரம்பரியமான இரண்டு காவடிகள் புறப்படும் என கூறப்படுகிறது. பக்தர்கள் பாதயாத்திரை வழக்கம் போல் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar