Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மரங்களின் அரசன் கல்யானைக்கு கரும்பு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஐஸ்வர்ய மகாலட்சுமி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2022
11:01


  ஒருமுறை சிவபெருமானின் தரிசனம் வேண்டி மகாலட்சுமி தவம் செய்தாள். ஆனால் அவளுக்குக் காட்சி கிடைக்கவில்லை. எனவே தன்னை வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ இலைகளை மழையாகப் பொழிந்து சிவனை பூஜித்தாள். அதன் பின் சிவன் மனமிரங்கி காட்சி தந்தார். வில்வ மரமாகத் தோன்றி அர்ச்சனை செய்ததால் ஐஸ்வர்ய மகுடத்தை மகாலட்சுமிக்கு அளித்து செல்வத்துக்கு அதிபதி ஆக்கினார். மனிதர்கள் அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை வழங்கவும் உத்தரவிட்டார். திருச்சி மாவட்டம் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயிலில் இவளே ‘ஐஸ்வர்ய மகாலட்சுமி’ என்னும் பெயரில் அருள்புரிகிறாள். அபய, வரத கைகளோடு, மேலிரு கரங்களில் தாமரை மலருடன் காட்சி தரும் இவளுக்கு அபிஷேகம் செய்யும் முன் இங்குள்ள வில்வ மரத்துக்கு பூஜை நடக்கிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar