Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆணவம் துளசிமாட வழிபாட்டின் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எட்டு திக்கும் முருகனின் வாகனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2022
11:01


முருகக்கடவுள் எட்டு திருவடிவங்களில் எழுந்தருளும் அஷ்ட மூர்த்திகளாக எழுந்தருளும்போது, அவர் ஏறி வரும் மயில்களை அஷ்ட மயில் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். இந்த மயில்கள் எட்டுத் திக்கிலும் இருந்துகொண்டு உலகை காக்கும் என்பது நம்பிக்கை. முருகன் கோயில்களில் அவர் எழுந்தருளியிருக்கும் பீடத்தில் எட்டுத் திக்கிலும் காணப்படும். பழநி மலையின் எட்டு திக்கிலும் மயில் மண்டபங்கள் அமைக்கப்பட்டு. எட்டு மயில்கள் எழுந்தருளி வைக்கப்பட்டுள்ளன! மயிலை வழிபடும் முறை பற்றி குமார தந்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, நடுவில் ஒரு கலசத்தை வைத்து, அதைச் சுற்றி எட்டு கலசங்களை அமைக்கின்றனர். அவற்றில் எட்டு மயில்களை பூஜிக்கிறார்கள். இவற்றின் பெயர்கள் புஜங்க புவன், நீலகண்டன், கணப்பிரியன், கலாபினன், சிகிவர்ஹி, பீலிபிஞ்சினன் மற்றும் கேசினி. பொதுவாக தெய்வங்கள் எழுந்தருளும் பீடத்தில் அஷ்டதிக்கு பாலகர்கள், அஷ்டசக்தியரை பூஜிப்பார்கள். அந்த பீடத்தின் முகப்பில் அந்தந்த தெய்வங்களின் வாகனங்களை அமைப்பார்கள். இந்த வகையில், முருகனின் பீடத்தில் மயில் நின்றிருப்பது போலவும் அமைக்கப்படுகிறது. இதற்கு பீட மயில் என்று பெயர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம்போலா ஏப்ரல் 17,2026

அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த ... மேலும்
 
இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. நடுவராக இருந்த ... மேலும்
 
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ... மேலும்
 
யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் ... மேலும்
 
தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar