Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காருகுறிச்சி அழகியசிங்கர் கங்கையை விட புனித நதி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இவன் ஒரு இடத்தில் நிற்க மாட்டான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2012
05:07

திருமகள் ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை. ஒருவரிடமே நிலையாக இல்லாமல் மாறி மாறிச் செல்வதால் பணத்திற்கு செல்வம் என்ற பெயருண்டு. யாருக்கு எப்போது லட்சுமி வாழ்வு தருவாள் என்று யாராலும் கூற முடியாது. இதற்கு குருவாயூரப்பனே காரணம் என்கிறார் நாராயணபட்டத்ரி. ஹே! குருவாயூரப்பா! உன் சொக்கவைக்கும் அழகில் நான் மயங்கிக் கிடக்கிறேன். செல்வமகளாகிய லட்சுமி உன்னால் கவரப்படுவதைக் கேட்பானேன்! அவளால் இவ்வுலகின் மீது சிறிதுநேரமே தன் அருட்பார்வையைச் செலுத்த முடிகிறது. அவளை அறியாமலே அவளின் கண்கள் உன்னழகைத் தேடத் தொடங்கி விடுகின்றன. அதனால் தான் உன் துணைவிக்கு சஞ்சலா, சபலா என்று பெயர்கள் உண்டாகிவிட்டன, என்று கூறுகிறார். இந்தச் சொற்களுக்கு ஓரிடத்தில் நில்லாதவள் எனப்பொருள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar