Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்டரமாணிக்கத்தில் மகா சண்டி ... காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஜெயந்தி மகோத்சவம் துவக்கம் காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறையில் இருந்து பறவை காவடி; வைரவேலுடன் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
வால்பாறையில் இருந்து பறவை காவடி; வைரவேலுடன் சாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

13 மார்
2026
07:03

பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.


பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூச திருவிழா நிறைவடைந்த நிலையில் தொடர்ந்து பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேர்த்திக்கடன் செலுத்த வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் பறவை காவடி எடுத்து வருவது வழக்கம். வால்பாறையில் 56 எஸ்டேட் பகுதியில் வாழும் மக்கள், மாலை அணிந்து விரதம் இருந்து வருகை புரிந்தனர். 50 ஆண்டுகளாக பறவை காவடி எடுத்து வருகின்றனர். சண்முக நதியில் அலகு குத்தி, இரு கிரேனில் பறவை காவடி எடுத்து வந்தனர். பறவை காவடியுடன் பலர் 15 அடி நீளம் உள்ள அலகு குத்தி வந்தனர். 50 ஆண்டுகளாக பறவை காவடி எடுத்து வருவதை முன்னிட்டு இந்த ஆண்டு வைரவேலை, பாதயாத்திரை ஆக எடுத்து வந்தனர். மேலும் பால்காவடி, இளநீர் காவடி, மயில் காவடி ஆகியவற்றை எடுத்து வந்தனர். அலகு குத்தி வந்த நபர்களிடம் குழந்தையை கொடுத்து ஆசீர்வாதம் பெற்றனர். வால்பாறை பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கிரி வீதியில் வலம் வந்தனர். முருகன் கோயில் சுவாமி தரிசனம் வைரவேலை எடுத்துச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar