Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகர் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு சிம்ம வாகனத்தில் கோனியம்மன் திருவீதி உலா சிம்ம வாகனத்தில் கோனியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவராத்திரி விரதம் இருந்தால் ஆயிரம் முறை கங்கையில் குளித்த புண்ணியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2022
03:02

மதுரை : சிவராத்திரி விரதம் இருந்தால் ஆயிரம் முறை கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும், என, மதுரையில் அனுஷத்தின் அனுகிரகம் சார்பில் நடந்த அனுஷம் சிறப்பு நிகழ்வில் எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன் பேசினார்.

சித்தம் சிவம் சாகசம் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: ஒரு மாபெரும் பிரளயம் உருவாகி இப்பூமி மூழ்கியது. இதை கண்ட சக்திதேவி மீண்டும் உயிரினங்கள் தோன்றவும், மனித வாழ்வு மலரவும், தன் கணவரான சிவனை பூஜித்தாள். இதனால் மீண்டும் உயிர்கள் தோன்றி உலகம் மனிதர்களால் வாழப்பெற்றது. சக்தி பூஜித்த அந்த ராத்திரியே சிவராத்திரி.இந்த ராத்திரியில் நாமும் நான்கு கால பூஜை கண்டு வணங்கிட நமக்கு எல்லா நலங்களும் உண்டாகும். இந்த ராத்திரி வேளையில் முதுகுத்தண்டு நிமிர்ந்திருக்க நாம் பக்தி புரிய வேண்டும். இதனால் பிரபஞ்சத்தின் நுட்பசக்திகள் நம் சுவாசம் வழியே நம்முள் நிரம்பும். இதனால் நோயற்ற உடலும், காரியசித்திகளும் உண்டாகும். சிவனருள் வேண்டி விழித்திருந்து பூஜிப்போம் என்றார். ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லைபாலு செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar