Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கைபுடிச்சு ‘கல்யாணம்’ திருமணச் சடங்குகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெண்ணுக்கே பெருமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2022
04:02


சீதையைப் பிரிந்த ராமர் இலங்கையில் ராவணனை வதம் செய்தார். ஆனால் அதே ராமர் சீதையோடு சேர்ந்திருந்த காலத்தில் காகாசுரனைக் கொல்லாமல் உயிர்ப்பிச்சை அளித்தார். பார்வதியைப் பிரிந்தபோது சிவன், மன்மதனை வதம் செய்தார். ஆனால் கைலாயத்தில் உமையவளோடு இருந்த சமயத்தில் ராவணனை மன்னித்து அனுப்பினார். தெய்வீக சக்தியாகிய கடவுள் கூட மனைவியோடு சேர்ந்திருந்த காலத்தில் யாரையும் கொல்ல விரும்புவதில்லை. தனிமை என்பது காட்டாறு போல அழிவுக்கு அடிகோலும். ஆனால் திருமணம் என்பது நீரோடை போல ஆக்கத்திற்கு துணைநிற்கும். பெண்ணே குடும்ப வாழ்விற்கு பெருமை சேர்க்கிறாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar