Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news களைகட்டிய காமன் பண்டிகை காமதேனு வாகனத்தில் கோனியம்மன் வீதி உலா காமதேனு வாகனத்தில் கோனியம்மன் வீதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுாரில் தேர் கட்டும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுாரில் தேர் கட்டும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

28 பிப்
2022
12:02

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடக்க உள்ள தேர் திருவிழாவிற்காக புதிய தேர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலின் பிரசித்தி பெற்ற மாசி திருத்தேர் திருவிழா நாளை (1 ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 2ம் தேதி காலை 9 மணிக்கு மயானக்கொள்ளையும், 5ம் தேதி மாலை 3 மணிக்கு தீமிதி விழாவும், 7 ம்தேதி மாலை 3 மணிக்கு முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்க உள்ளது. கோவிலின் ஸ்தல புராணத்தின் படி மயான கொள்ளையின் போது பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ள விஸ்வரூபம் எடுக்கும் அங்காளம்மனின் கோபத்தை தனிக்க தேவர்கள் விழா எடுக்கின்றனர். விழாவில் தேவர்கள் தேரின் பாகமாக இருந்து தேர்பவனி நடத்துகின்றனர். இந்த பாரம்பரியத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தேர் செய்து விழா எடுக்கின்றனர். இந்த ஆண்டு தேர் திருவிழாவிற்காக தேர் கட்டும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. தேர்கட்டும் பணியை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் வடிவேல், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், சந்தானம் ஆகியோர் மேற்பார்வை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.‘ஊர் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar