Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊட்டி முத்துமாரியம்மனுக்கு மூலிகை ... மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி ஊஞ்சல் உற்சவம்! மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2012
11:07

திருச்செந்தூர் : திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருச்செந்தூர் கடற்கரையோரம் அமøந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதார பதியில் நாளை ஆடி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.7 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யாவின் பவனி நடக்கிறது. மதியம் 2 மணிக்கு அன்னதர்மம் வழங்கப்படுகிறது. 3 மணிக்கு திரு ஏடு வாசிப்பு, மாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது.தொடர்ந்து மாலை 6 மணிக்க புஷ்ப வாகனத்தில் அய்யா பவனிவருகிறார். பின்னர் இரவு 8 மணிக்கு தர்மன் இனிமம் வழங்கப்படுகிறது. விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, 8 மணிக்கு பால் அன்னதர்மம், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை மதியம் 2 மணிக்கு அன்னதர்மம், 3 மணிக்கு திருஏடு வாசிப்பு, மாலை5 மணிக்கு உகப்படிப்பு,பணிவிடை, இரவு 8 மணிக்கு தர்மம், இனிமம் வழங்கப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் மாலை 6மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்பவாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் போன்ற வாகனங்களில் பவனிவந்து பக்தர்களுக்கு காட்சிகொடுக்கிறார். 11ம் திருவிழாவான30ம் தேதி காலை 6மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது. 8மணிக்கு பால் அன்னதர்மம் வழங்கப்படுகிறது. 10 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யாவின் பவனிநடக்கிறது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 1 மணிக்கு புஷ்பவாகனத்தில் அய்யாவின் பவனிவருதல் நிகழ்ச்சியும்,2 மணிக்கு தர்மம் இனிமம் வழங்கபடும். ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் சுந்தரபாண்டி, செயலாளர் தர்மர், பொருளாளர் ராமையா, உதவிதலைவர் தங்கத்துரை, உதவிசெயலாளர் ராமசந்திரன் மற்றும் நிர்வாக குழுஉறுப்பினர்கள் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி காவிரி துலாக் கட்டத்தில் ஆதீனங்கள் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar