Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எமனேஸ்வரத்தில் ராமநவமி விழா உத்தரகோசமங்கையில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவில் கவுன்டர் மூன்று மணி நேரம் மூடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2022
04:04

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், 150 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டர் முன் அறிவிப்பு இல்லாமல் மூன்று மணி நேரம் மூடியதால் பக்தர்கள் கடும் சிரமப்பட்டனர்.திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர்.

பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் பொது வழி மற்றும், விரைவு தரிசனத்திற்கு, 25, 100 மற்றும் 150 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டர்கள் வாயிலாக சென்று மூலவரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று, செவ்வாய்கிழமை மற்றும் கிருத்திகை விழா என்பதால் அதிகளவில் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.காலை 7:00 மணி முதல், மூன்று மணி நேரம் முன் அறிவிப்பு இல்லாமல், 150 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டர் பூட்டு போட்டு மூடப்பட்டது.

சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று விரைவு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கவுன்டர் முன் குவிந்தனர். மேலும், மாற்றுத்திறனாளி பக்தர்களும் அங்கு வந்தனர்.இதனால் பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் இணை ஆணையர் உத்தரவின்படி, மூன்று மணி நேரத்திற்கு பின், டிக்கெட் கவுன்டர் திறந்து, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.இது குறித்து திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், செவ்வாய்கிழமைகளில் உள்ளூர் பக்தர்கள் அனைவரும் இவ்வழியாக இலவசமாக செல்கிறார்கள் என்பதற்காக சிறிது நேரம் மூடினோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar