Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 10 ஆண்டுகளுக்குப் பிறகு ... தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி சக்கர தீர்த்தம் அர்த்த மண்டபத்தில் ராமாயண வேள்வி
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணி சக்கர தீர்த்தம் அர்த்த மண்டபத்தில் ராமாயண வேள்வி

பதிவு செய்த நாள்

07 ஏப்
2022
05:04

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் முன்புறம் உள்ள சக்கர தீர்த்தம் அர்த்த மண்டபத்தில் கடந்த ஏப்., 6 முதல் ஏப்., 9 வரை நான்கு நாட்களுக்கு ஸ்ரீமத் ராமாயண மகா வேள்வி நடந்து வருகிறது. ஐதராபாத்தில் 216 அடி உயர ராமானுஜர் சிலை கொண்ட கோயிலை உருவாக்கிய திரிதண்டி ஸ்ரீராமானுஜர் சின்ன ஜீயர் தலைமையில் பூஜைகள் நடந்து வருகிறது.

ஸ்ரீமத் அகோபில மடம் சுவாமிகள் முன்னிலை வகித்தார். இன்று காலை 7 மணி முதல் துவங்கிய பூஜையில் புண்ணியாகவாசனம், வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம் செய்யப்பட்டு தொடர்ந்து திவ்யபிரபந்த பாடல்கள் பாடப்பட்டு வேள்வி நடந்தது. கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான வெளியூர் பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர். சகஸ்ரநாம பாராயணம், ராமாயண இதிகாச வேள்வி பூஜைகள் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல்அலுவலர் கிரிதரன், பேஷ்கார் கண்ணன், ஜெயராம் பட்டர், திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள், ரெகுபதி ஐயங்கார், கிருஷ்ணமூர்த்தி ஐயங்கார் எம்பெருமான் டிரஸ்ட் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி: காரை அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி அடுத்த காரை கிராமத்தில் புதிதாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் சன்னதி கலசத்திற்கு ... மேலும்
 
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar