Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீராம தீர்த்தம் ராமன் எத்தனை ராமனடி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காப்பாற்றிய ராமநாமம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2022
11:04


அனுமன் இலங்கையை எரித்த போது, அங்கிருந்த சில வீடுகளுக்கு மட்டும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அதில் விபீடணன் வீடும் ஒன்று. அதை அறிந்த ராவணன், விபீடணன் வீட்டை அடைந்தான். அவர் வீட்டு சுவர் முழுவதும் ராம, ராம, ராம என்று எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதை கண்ட ராவணன், கோபத்தில் விபீடணனைத் திட்டத் தொடங்கினார். உடனே விபீடணன், அண்ணா! நீ என்னைத் தவறாக எடை போட்டு விட்டாய். இலங்கை அரசனான உனது பெயர் ராவணேஸ்வரன்; தங்கள் தேவியான எனது அண்ணியின் பெயர் மண்டோத்ரி. உங்கள் இரண்டு பேரின் முதல் எழுத்துகளையும் இணைத்துத்தான் ராம என்று நான் சுவரில் எழுத ஆரம்பித்தேன். என்னைப் பின்பற்றி பலரும் எழுத ஆரம்பித்தனர்! என்று கூறி சமாளித்தாராம். விபீடணனின் சமயோசித புத்தியும், ராம நாமமும் அவரைக் காப்பாற்றி விட்டது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar