Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புனித செபஸ்தியார் திருவிழா ... நாள் முழுவதும் பஞ்சாமிர்த பிரசாதம் வழங்கும் திட்டம் பழநியில் துவக்கம் நாள் முழுவதும் பஞ்சாமிர்த பிரசாதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கம்
எழுத்தின் அளவு:
மருதமலையில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கம்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2022
04:04

வடவள்ளி: கோவை, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், நாள்தோறும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, வடபழனி முருகன் கோவில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், பழனி, திருவேற்காடு, திருத்தணி உள்ளிட்ட 10 கோவில்களில், நாள்தோறும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்ட துவக்க விழா நடந்தது. மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துகொண்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை கோவை மாவட்ட இணை ஆணையர் செந்தில் வேலவன், அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா கூறுகையில்
,"மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், இனி நாள்தோறும் பக்தர்களுக்கு, பஞ்சாமிர்தம், கற்கண்டு சாதம், திணை மாவு உருண்டை, புளியோதரை, சம்பா சாதம் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் வழங்கப்படும். விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் மற்ற நாட்களை விட அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், கூடுதலாக பிரசாதம் வழங்கப்படும்,"என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், பூதத்தாழ்வார் திருத்தேரில் உலா சென்று, கோலாகல உத்சவம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar