Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் வைகாசி பவுர்ணமி : ... திருக்கோஷ்டியூர் கோயிலில் பிரமோத்ஸவம்: சித்திரை தேரோட்டம் நிறைவு திருக்கோஷ்டியூர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கருட சேவை
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கருட சேவை

பதிவு செய்த நாள்

16 மே
2022
08:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் விழாவில் மூன்றாம் நாள் கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் மட்டும் ஏன் கருட சேவை பிரபலமாக நடக்கிறது தெரியுமா?

சோளிங்கரில் வாழ்ந்த தொட்டாச்சாரியார் என்ற பக்தர், இந்த கருட சேவையை தரிசிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். ஒரு சமயம் அவரால் இங்கு வரமுடியவில்லை. மனம் வருந்தி சோளிங்கரில் உள்ள தீர்த்தகரையில் நின்று ஸ்வாமியை மனமுருகி வழிபட்டார். அப்போது ஒரு விநாடி மட்டும் ஸ்வாமி அவருக்கு கருட வாகன காட்சி கொடுத்தார். இதன் அடிப்படையில் கோபுர தரிசனம் போது ஸ்வாமியை ஒரு விநாடி குடையை வைத்து மறைத்து விடுவார். இந்த கருட வாகன காட்சி தான் பாரத போரில் உள்ள கர்ணனுக்கு காண்பித்து மோக்ஷம் கொடுத்தார். இந்த திருக்கோலத்தில் பார்த்தால் நிச்சயம் நமக்கும் மோக்ஷம் கிடைக்கும் என்று நம்பிக்கை. இந்த திருக்கோலத்தில் தான் முடவனுக்கு காட்சி கொடுத்தார் பெருமாள். தேசிகர் பெருமான் மரியாதை வாங்கி கொண்டு இருக்கும் போது ஒரு அழு குரல். இரண்டு கால் இல்லாத முடவன் ஒருவர் தீவிர வரதர் பக்தர். வரதரிடம் வேண்டுகிறார், என்னை இரண்டு கால் இல்லாத முடவனாக படைத்தவனும் நீயே, ஊரில் உள்ள அனைவரும் உன் கருட வாகன காட்சியை பார்க்க வருகின்றனர் ஆனால் என்னால் முடியவில்லையே என வருந்தி அழுதார். இந்த அழு குரலை கேட்ட பெருமாள் தேசிகர் சன்னதியில் இருந்து வேகமாக புறப்பட்டு முடவனுக்கு காட்சி அளித்து, வரம் அளிக்கிறார் வரதர். அதனால் தான் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே முடங்குவீதிக்கு வந்து காட்சியளிக்கிறார் பெருமாள். எங்கும் இல்லாத கருட சேவை இங்கு அவ்வளவு பிரசித்தி பெற்றது. வைகாசி பிரம்மோற்சவம் விழாவில் மூன்றாம் நாள் கருட சேவை சேவையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar