Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

உபவாசம் இருந்து தான் இறைவனை ... செவ்வாயின் கதை தெரியுமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஏழுமலையானின் மகிமை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2022
03:05


மண்பாண்டத் தொழிலாளியான குருவைநம்பி என்பவர் வீட்டில் ஏழுமலையான் சிலை இருந்தது. அவருக்கு மண்ணில் செய்த பூக்களால் அர்ச்சனை செய்து வந்தார். வீட்டில் விழுந்த மலர்கள், திருப்பதி கோயிலில் இருந்த ஏழுமலையான் முன்னாலும் விழுந்தன. இதைக் கண்ட அர்ச்சகர் அதிசயத்துடன், தொண்டைமான் சக்கரவர்த்தியிடம் தெரிவித்தார். விஷயமறிந்த மன்னர், குருவநம்பியைக் காண வந்தார். மண்மலர்கள் சுவாமி முன் விழக்காரணமாக இருந்த தன்னை மன்னர் தண்டித்து விடுவாரோ என பயந்த குருவநம்பி, கையிலிருந்த தண்டத்தால் தலையடித்துக் கொண்டு உயிர் துறந்தார். தொண்டைமானும் மனம் வருந்தி தன் உயிரையும் போக்கிக் கொள்ள முயன்றபோது, பெருமாள் காட்சி யளித்து குருவநம்பிக்கு உயிர் கொடுத்தார். திருப்பதிமலையில் அலிபிரி வழியாக மலைக்குச் செல்லும் சோபனமார்க்கத்தில் (மலைப்பாதை) குருவைநம்பி வாழ்ந்த குருவமண்டபம் இப்போதும் உள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar