Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குரு காசிவிசுவநாதர் கோயில் ... வைத்தீஸ்வரன் கோயிலில் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வைத்தீஸ்வரன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று திருக்கோஷ்டியூர் நம்பி அவதரித்த நாள்
எழுத்தின் அளவு:
இன்று திருக்கோஷ்டியூர் நம்பி அவதரித்த நாள்

பதிவு செய்த நாள்

30 மே
2022
09:05

இன்று வைகாசி ரோகிணி. திருக்கோஷ்டியூர் நம்பி அவதரித்த நாள். பகவத் ராமானுஜர் நலனில் மிகுந்த பற்று கொண்டிருந்தார் நம்பி. சந்நியாசி என்பதால் பிச்சை பெற்று உண்பவர் ராமானுஜர். ஸ்ரீரங்கத்தில் ஒருமுறை சிலர் விஷம் கலந்த உணவை கொடுத்து விடுகிறார்கள். இது தெரிந்தவுடன் அவர் உண்ணா விரதம் இருந்தார். இதை அறிந்த நம்பி திருக்கோஷ்டியூரிலிருந்து வந்தார். கடுமையான வெயிலில், காவிரி நதிக்கரையில் நம்பியைப் பார்த்தவுடன் சுடும் மணலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் ராமானுஜர். அவரை நம்பி எழுமாறு கூறவில்லை. அருகே இருந்த கிடாம்பி ஆச்சான் என்பவர், உடனே ராமானுஜரை அள்ளித்தூக்கி,“ஏன் சுடும் மணலில் இவ்வளவு நேரம் கிடக்க வைக்கிறீர்?” என்று நம்பியிடம் கேட்டார். அதற்கு நம்பி, எம்பெருமானார் மீது மிகுந்த பற்று கொண்டவர் யார் என்று பார்க்கவே இவ்வாறு செய்தோம்” என்று கூறினார். அன்றுமுதல் ராமானுஜருக்கு தினமும் பிரசாதம் செய்து கொடுக்க கிடாம்பியாச்சானை, நம்பி நியமித்தார். இதிலிருந்து நம்பி எப்பொழுதும் எம்பெருமானாரின் நலனையே சிந்தித்தார் என்பதை அறியலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar