Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆயிரம் காளியம்மன் கோவில் பூசை ... பிரசித்தி பெற்ற தேவதானம் நாகமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லை பிரித்தாலும் இணைந்தே திருவிழா நடத்தும் 2 கிராமங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2022
06:06

வடமதுரை: வடமதுரை அருகே ஊராட்சி, பேரூராட்சி அமைப்பு எல்லைகளால் இரு கிராமங்களாக பிரிந்து கிடக்கும் மக்கள் கோயில் திருவிழாவை இணைந்தே சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

பாகாநத்தம் ஊராட்சியின் தூங்கணம்பட்டி, எரியோடு பேரூராட்சியின் சின்னகுட்டியபட்டி கிராமங்கள் அந்தந்த உள்ளாட்சிகளின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளன. ஊராட்சி, பேரூராட்சி என வெவ்வேறு எல்லைக்குள் இருந்தாலும் இவ்விரு கிராமத்தினரும் இணைந்தே இங்குள்ள காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூன் 5ல் அம்மன் அலங்கரித்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்றுமுன்தினம் மாவிளக்கு, அக்கினிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், முளைப்பாரி அழைத்தல், நாடகம் போன்றவை நடந்தது. நேற்று மாலை மஞ்சள் நீராட்டுடன் அம்மன்கள் கங்கையில் விடும் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைந்தது. ஏற்பாட்டினை ஊர் கவுடர்கள் வெள்ளைச்சாமி (தூங்கணம்பட்டி), பழனிச்சாமி (சின்னகுட்டியபட்டி) மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி: காரை அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி அடுத்த காரை கிராமத்தில் புதிதாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் சன்னதி கலசத்திற்கு ... மேலும்
 
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar