Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ... மட்டங்கிபட்டி அய்யணார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா மட்டங்கிபட்டி அய்யணார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.13 லட்சம் உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.13 லட்சம் உண்டியல் காணிக்கை

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2022
09:07

மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கையில், 13 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர்.

கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களும், விடுமுறை நாட்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும், கோவிலுக்கு வந்து சுவாமியை வழிபட்டு செல்வர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் உண்டியல் காணிக்கை எண்ணியதில், 37 லட்சத்து, 67 ஆயிரத்து, 313 ரூபாய் இருந்தது.

இந்த மாதம் திருவிழா நடைபெற உள்ளதால், கோவில் நிர்வாகத்தினர் ஒரு மாதத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாச மூர்த்தி, ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் உதவி கமிஷனர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில், உண்டியல் எண்ணும் பணிகள் தொடங்கின. கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா முன்னிலை வகித்தார். கோவிலில், 20 இடங்களில் வைத்திருந்த உண்டியல்களில், 11 லட்சத்து, 84 ஆயிரத்து, 719 ரூபாயும், இரண்டு தட்டு காணிக்கை உண்டியலில், ஒரு லட்சத்து, 63 ஆயிரத்து, 765 ரூபாயும் இருந்தது. மொத்தமாக, 13 லட்சத்து, 45 ஆயிரத்து, 484 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தன. மேலும், 53 கிராம் தங்கம், 154 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியலில் இருந்தன. இப்பணிகளில், கண்காணிப்பாளர் மல்லிகா, ஆய்வாளர் தயாநிதி, அலுவலக பணியாளர்கள் மற்றும் பக்த குழுவினர் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதியில் காஞ்சி மடாதிபதிகள் ஆசியுடன் விஸ்வவாசு சாதுர்மாஸ்ய அக்னிஹோத்ர சதஸ் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விழா ... மேலும்
 
temple news
மயிலம்; மயிலம் முருகன் கோவில் சஷ்டி பூஜை வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலம் வள்ளி, ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலை புனிதப்படுத்தும் விதமாக ‛பவித்ர உற்சவ’ பூஜை ஆக., 1 ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை, கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு ஸ்ரீ மலையப்ப சுவாமி தனது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar