Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீயாத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா: ... கேரளா சிவன் கோவிலில் நிஜ யானையை வைத்து கணபதி ஹோமம்! கேரளா சிவன் கோவிலில் நிஜ யானையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: சாப்பிடுவதற்குரிய விதிமுறைகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஆக
2012
10:08

சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கூறியுள்ள கருத்துக்களை ரமலான் காலத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

*இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி கிடப்பதால், விரைவில் முதுமை தட்டிவிடும்.
*உங்களில் எவரும் நின்று கொண்டு தண்ணீர் முதலியன குடிப்பது ஆகாது. மறந்த நிலையில், நின்று கொண்டு குடிப்பவர் அதற்குப் பரிகாரமாக அதை வாந்தி எடுத்து விட வேண்டும்.
*ஒட்டகம் போல தண்ணீர் குடிக்காதீர்கள். இரண்டு அல்லது மூன்றுமுறை மூச்சுவிட்டு குடிப்பதுடன் குடிக்கும் போது "பிஸ்மில்லாஹ் (எல்லாம் இறைவனால் நடக்கிறது) என்று கூறி குடியுங்கள். குடித்த பிறகு அல்ஹம்து லில்லாஹ் (இறைவனுக்கு நன்றி) என்று கூறுங்கள்.
*உங்களில் யாராவது, தம் இடது கையால் உண்ணுவதும் தண்ணீர் பருகுவதும் கூடாது. ஏனென்றால், ஷைத்தான் தனது இடது கையாலேயே குடிக்கின்றான், உண்ணுகின்றான்.
*வீண்செலவும் ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள், குடியுங்கள். முடிந்தவரை தர்மமும் செய்யுங்கள்.
*உலகில் வயிறு நிரம்ப சாப்பிடுபவர்கள், கியாமநாளில் பசியுடையவர்களாக இருப்பார்கள்.
*இறைச்சியைத் தின்பது பற்றி நான் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனென்றால், நிச்சயமாக அதனை வழக்கமாக தின்பது, மதுபானம் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்வது போன்றதாகும். அல்லாமல், நிச்சயமாக வழக்கமாக (தினமும்) இறைச்சியைத் தின்னும் குடும்பத்தார் மீது இறைவன் கோபமடைகின்றான்.
*உணவில் பரக்கத் (இறைவனின் அருள்) நடுபாகத்தில் இறங்குகிறது. எனவே, ஓரத்தில் இருந்து உண்ணுங்கள். நடுப்பகுதியில் இருந்து உண்ணத் துவங்காதீர்கள். இந்த விதிமுறைகளுடன் இனியேனும் சாப்பிடுவீர்களா!

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.32

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவராத்திரி விரதம் இருந்து ஈசனை வழிபட குடும்பத்தில் நன்மை பெருகும். சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா 8ம் நாளான இன்று காலை வெள்ளி ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், விநாயகர் சிம்ம வாகனத்தில் வீதி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர் ஸ்ரீஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar