Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீயாத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா: ... கேரளா சிவன் கோவிலில் நிஜ யானையை வைத்து கணபதி ஹோமம்! கேரளா சிவன் கோவிலில் நிஜ யானையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: சாப்பிடுவதற்குரிய விதிமுறைகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஆக
2012
10:08

சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கூறியுள்ள கருத்துக்களை ரமலான் காலத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

*இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி கிடப்பதால், விரைவில் முதுமை தட்டிவிடும்.
*உங்களில் எவரும் நின்று கொண்டு தண்ணீர் முதலியன குடிப்பது ஆகாது. மறந்த நிலையில், நின்று கொண்டு குடிப்பவர் அதற்குப் பரிகாரமாக அதை வாந்தி எடுத்து விட வேண்டும்.
*ஒட்டகம் போல தண்ணீர் குடிக்காதீர்கள். இரண்டு அல்லது மூன்றுமுறை மூச்சுவிட்டு குடிப்பதுடன் குடிக்கும் போது "பிஸ்மில்லாஹ் (எல்லாம் இறைவனால் நடக்கிறது) என்று கூறி குடியுங்கள். குடித்த பிறகு அல்ஹம்து லில்லாஹ் (இறைவனுக்கு நன்றி) என்று கூறுங்கள்.
*உங்களில் யாராவது, தம் இடது கையால் உண்ணுவதும் தண்ணீர் பருகுவதும் கூடாது. ஏனென்றால், ஷைத்தான் தனது இடது கையாலேயே குடிக்கின்றான், உண்ணுகின்றான்.
*வீண்செலவும் ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள், குடியுங்கள். முடிந்தவரை தர்மமும் செய்யுங்கள்.
*உலகில் வயிறு நிரம்ப சாப்பிடுபவர்கள், கியாமநாளில் பசியுடையவர்களாக இருப்பார்கள்.
*இறைச்சியைத் தின்பது பற்றி நான் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனென்றால், நிச்சயமாக அதனை வழக்கமாக தின்பது, மதுபானம் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்வது போன்றதாகும். அல்லாமல், நிச்சயமாக வழக்கமாக (தினமும்) இறைச்சியைத் தின்னும் குடும்பத்தார் மீது இறைவன் கோபமடைகின்றான்.
*உணவில் பரக்கத் (இறைவனின் அருள்) நடுபாகத்தில் இறங்குகிறது. எனவே, ஓரத்தில் இருந்து உண்ணுங்கள். நடுப்பகுதியில் இருந்து உண்ணத் துவங்காதீர்கள். இந்த விதிமுறைகளுடன் இனியேனும் சாப்பிடுவீர்களா!

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.32

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar