கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர் அங்கேயே விட்டுவிடுவது சரியா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2012 05:08
பிரசாதமாக வாங்கிய விபூதி, குங்குமத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வது அவசியம். கோயில் சுவரில் விபூதி, குங்குமத்தை வைப்பதால் கீழே சிந்தி கால்மிதி படும்படி ஆகி விடுகிறது. கோயில் தூண்களும் பாழாகி பாவத்தைச் சம்பாதித்துக் கொள்கிறோம். கோயில்களில் போதுமான அளவு விபூதி கொடுத்தால் போதும். வாங்குவோரும் வீணாக்காமல் வீட்டுக்கு கொண்டு வர வேண்டும்.