சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்து விட்டால் மறுமுறை பூ வைக்கும்போது தான் எடுக்க வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2012 05:08
சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்து விட்டால் எடுத்துவிடலாம். தூய்மையும் வழிபாட்டில் ஒரு அங்கமே. நம் வசதிக்குத் தகுந்தாற்போல அடுத்தமுறை எப்போது வேண்டுமானாலும் பூ வைக்கலாம்.