Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமங்கலத்தில் விநாயகர் சிலைகள் ... ஏழுமலையான் பிரம்மோற்ஸவம் : தேவஸ்தானம் விரிவான ஏற்பாடு ஏழுமலையான் பிரம்மோற்ஸவம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2022
07:09

காரைக்கால்: காரைக்காலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 64 விநாயகர் சிலைகள் நேற்று கடலில் கரைக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 30ம் ஆண்டு ஸ்ரீசக்தி விநாயகர் நகர்வலத்தை முன்னிட்டு புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள ஏழை மாரியம்மன் கோவில்,நேருநகர், மதகடி உள்ளிட்ட 64 இடங்களில் கடந்த 31ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூன்று நாட்களுக்கு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு நேற்று இறுதி நாளில் விநாயகர் சிலைகளை கடலில் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மதியம் ஏழை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சக்தி விநாயகர் நகர்வலத்தை போக்குவரத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா துவக்கி வைத்தார். பா.ஜ.க.மாநில துணைத்தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். பின்னர் தனித்தனியாக வாகனங்களில் வரிசையாக கொண்டு வரப்பட்டது.பின் பூஜைகள் செய்யப்பட்டு விநாயகர் சிலைகள் வேத முழுக்க வாத்திய முழுக்கங்களுடன் ஊர்வலம் தொடங்கியது. முன்னதாக இந்து முன்னணி மாவட்ட தலைவர் கணேஷ். நகர தலைவர் ராஜ்குமார் ஆகியோர் அனைவரைம் வரவேற்றானர். பின்னர் பாதியார்சாலை. பெரியபேட். காமராஜர்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக கிளிஞ்சல்மேடு பகுதியில் உள்ள நடுக்கடலில் அனைத்து விநாயகர்களை விஸர்ஜனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.சிவசங்கரன்.பா.ஜ.க. மாவட்டதலைவர் துரைசோனதிபதி. மாநில துணை தலைவர்கள் அருள்முருகன்.நளினி. மீனாட்சிசுந்தரம், விஜயன்.காங் கட்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நகர்வலத்தில் அசம்பாவித நடைபெறாமல் தடுக்க எஸ்.பி. சுப்ரமணியன் தலைமையில் பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார். கிரிஸ்டிபால்,அறிவுசெல்வம்,லெனில்பாரதி, செந்தில்குமார் உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம், : ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வெளி மாவட்டங்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் புரட்டாசி மாத மகாலய பட்ச அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாளய அமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவர். இது குறித்து காஞ்சிப் பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் ... மேலும்
 
temple news
உடுமலை ; மகாளய அமாவாசையை முன்னிட்டு உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில்  பிரம்மா சிவன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக பக்தர்களின் பிரார்த்தனைகளுடன், ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar