Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 700 ஆண்டுகளுக்கு முந்தைய கற்சிலை ... மண்ணில் புதைந்து கிடக்கும் சிவலிங்கம் ராமாயண கதை சொல்லும் நானாமடை மண்ணில் புதைந்து கிடக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

14 செப்
2022
09:09

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை விழா, வரும், 17ம் தேதி முதல் துவங்குகிறது.

கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமை விழா வெகு விமரிசையாக நடைபெறும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், விரதம் இருக்கும் பக்தர்கள், கோவில் முன்பாக உள்ள தாசர்களுக்கு படையலிட்டு, பெருமாளை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா வரும், 17ம் தேதி தூங்குகிறது. அதை அடுத்து, 24 ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை விழாவும், 25ம் தேதி மஹாளய அமாவாசையும், 26ம் தேதி நவராத்திரி உற்சவம் ஆரம்பம் நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் 1ம் தேதி மூன்றாம் சனிக்கிழமையும், நான்காம் தேதி சரஸ்வதி பூஜையும், ஐந்தாம் தேதி விஜயதசமியும், பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் வைபவமும், எட்டாம் தேதி நான்காவது சனிக்கிழமை, 15ம் தேதி ஐந்தாவது சனிக்கிழமை விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 11-ம் ... மேலும்
 
temple news
கழுகுமலை; கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலின் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஏப்.,4ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.மருதமலை சுப்பிரமணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar