Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈ.வெ.ரா., திமுக.,வுக்கு முன்பே ... காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா துவக்கம் காரமடை அரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
700 ஆண்டுகளுக்கு முந்தைய கற்சிலை கைலாசநாதர் கோவிலில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
700 ஆண்டுகளுக்கு முந்தைய கற்சிலை கைலாசநாதர் கோவிலில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

14 செப்
2022
09:09

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை கைலாசநாதர் கோவிலில், 700 ஆண்டுகளுக்கு முந்தைய கற்சிலையை, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கறுப்பு நிறத்தில், 4.5 அடி உயரத்தில் கருங்கல்லால் செய்யப்பட்டுள்ள இச்சிலை, 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவிலில் வைத்துள்ளனர். கோவில் இடிந்து, அங்குள்ள சிலைகள் காணாமல் போனநிலையில், இச்சிலையை மட்டும் மக்கள் பாதுகாத்து வழிபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே வழிபாட்டிலுள்ள பழமையான லிங்கமும், பார்வதி சிலையும் இங்குதான் உள்ளது. இக்கோவில், 700 ஆண்டுகளுக்கு முன்பு திருவத்தீஸ்வரமுடைய நாயனார் கோவில் என அழைக்கப்பட்டுள்ளது. பார்வதி சிலைக்கு பின்புறமுள்ள பிரபாவளியும், அதே கருங்கல்லால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையில் முன் வலது கை அபய ஹஸ்தத்தையும், இடது கை வரத முத்திரையையும் கொண்டுள்ளன. பின் கைகளில் பாச அங்குசங்கள் உள்ளன. இக்கருங்கல் சிற்பம் பார்ப்பதற்கு, ஒரு தேரிலுள்ள மரச்சிற்பம் போன்று மிகவும் நுட்பமாய் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். ஆய்வில், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், வரலாற்று ஆசிரியர் ரவி, ஆசிரியர் சன்னை பல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar