Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெங்கடாசலபதி கோவிலில் புரட்டாசி ... திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி திருவிழா அக்.25ல் துவக்கம் திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2022
10:10

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது.

புரட்டாசி மாதத்தில், சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், மாதம்பட்டி அடுத்த பீட் பள்ளத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராய பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஐந்தாவது சனிக்கிழமை விழா நேற்று வெகு சிறப்பாக நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, திம்மராய பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து காலை, 8:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. காலை, 11:00 மணிக்கு, பரதநாட்டியம் அரங்கேற்றம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேக, மகா தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து, பகல், 12:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு, அன்னதானம் நடை பெற்றது. அதேபோல புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை ஒட்டி, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar