Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சிவன் கோயில்களில் சனி ... அருணாசலேஸ்வரர் கோவிலில் சனி மஹா பிரதோஷ வழிபாடு அருணாசலேஸ்வரர் கோவிலில் சனி மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
25ம் தேதி சூரிய கிரகணம்; கோவில்களில் தரிசனம் ரத்து
எழுத்தின் அளவு:
25ம் தேதி சூரிய கிரகணம்; கோவில்களில் தரிசனம் ரத்து

பதிவு செய்த நாள்

23 அக்
2022
07:10

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் தீபாவளிக்கு மறுநாள் வரும் 25ம் தேதி நோன்பு அனுசரிக்கப்படுவது வழக்கம். அன்றைய தினம் சூரிய கிரகணம் இருப்பதால் காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பர நாதர் கோவில், குமரகோட்டம் முருகன் கோவில், கச்சபேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் மதியம் 12 மணியில் இருந்து நடை சாத்தப்படுகிறது.

கிரகணம் மாலை, 5:00 மணி முதல் 6:20 வரை இருக்கிறது. பின் கோவில்களில் அதற்கான பூஜைகள் முடிந்த பின் பக்தர்கள் வழக்கமான தரிசனம் நடைபெறும். இதனால் இரவு, 7:00 மணிக்கு பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது. காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் 25ம் காலை 6:00 - 7:30 மணிக்குள் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலையில் இருந்து பக்தர்கள் கோவில் பிரகாரத்தை சுற்றி வருவர். சூரிய கிரகணத்தை முன்னிட்டு அன்று காலை, 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடையடைப்பு: காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடியில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், குருகோவில் என அழைக்கப்படும் கைலாசநாதர் சமேத தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இங்கு நாளை மறுநாள் சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பகல் 1:30 மணி முதல் மாலை 5:00மணி வரையில், கோவில் நடை சார்த்தப்படும். பரிஹார பூஜைகளுக்கு பின் கோவில் திறக்கப்படும். அமாவாசை நோம்பு செய்பவர்கள் நாளை முதல் நாளை மறுநாள் பகல் 1:30 மணிக்குள் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar