Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் கந்த சஷ்டி திருவிழா ... திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவில் கந்தசஷ்டி விழா கொடியேற்றம் திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரிய கிரகனத்தில் திருநள்ளாறு சனிஸ்வரன் கோவில் நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சூரிய கிரகனத்தில் திருநள்ளாறு சனிஸ்வரன் கோவில் நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

26 அக்
2022
10:10

காரைக்கால்: சூரிய கிரகனதில் அனைத்து கோவில் அடைக்கப்பட்ட நிலையில் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவில் நடை திறப்பு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அனுக்கிரக மூர்த்தியாக சனிபகவான் விளங்குவதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று சூரிய கிரகணம் தொடங்குவதற்கு முன்பு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்கள் நடை அடைக்கப்பட்டது. பின்னர் சூரிய கிரகணம் முடிந்த மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று நடைகள் திறக்கப்பட்டது பெரும்பாலான கோவில்கள் நடை அடைக்கப்பட்ட நிலையில் உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் கோவில் நடை சூரிய கிரகண நேரத்திலும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. மேலும் திருநள்ளாறு கோவிலில் ஸ்ரீதர்பாரனேஸ்வரர் தர்ப்பை வனத்தில் சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீ தர்பார்னேஸ்வரர் சுவாமி உருவானதால் இக்கோவிலுக்கு கிரகண தோஷம் கிடையாது என்பது ஐதீகம். இதனால் சூரிய கிரகணத்திலும் கோவிலில் பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து சூரிய கிரகணம் முடிந்த கோவிலில் இருந்து அஸ்திர தேவர் பிரம்ம தீர்த்தகுளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் மூலவர் ஸ்ரீதர்பாரனேஸ்வரர், சனீஸ்வரர்.அம்பாள் உள்ளிட்ட சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சூரிய கிரகனத்தில் ஏராளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரினம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar