Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூ புத்தரி அறுவடை திருவிழா: பழங்குடி ... கேதார்நாத், யமுனோத்ரி யாத்திரை முடிவுக்கு வந்தது கேதார்நாத், யமுனோத்ரி யாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

28 அக்
2022
08:10

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா மூன்றாம் நாளான நேற்று கடற்கரையில் உள்ள கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெ ய்வானை ஆகியோருக்கு நடந்த சிறப்பு அபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்செந்துார் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 25ம் தேதி் யாகசாலை பூஜையுடன் துவங்கி நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்று சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு யாகசாலையில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்து மதியம் உச்சிகால தீபாராதனை முடிந்தவுடன் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல் பாட மேளதாளத்துடன் சண்முக விலாசத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டிமண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி கோயிலில் கிரிப்பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை மறுநாள் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்கு கடற்கரையில் கம்புகளால் தடுப்பு அரண் அமைக்கும் பணிகள் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக தடுப்பு கம்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி சட்டை நாதர்  கோவிலில் நடந்த சித்திரை பெருவிழா கொடியேற்றத்தில் திரளான ... மேலும்
 
temple news
பிரான்மலை; பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே பன்னீர்மடையில் பாலமுருகன் திருக்கோவில் மற்றும் நவகிரகங்களுக்கு மகா ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar