Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவாலயபுரத்தில் ஐப்பசி பௌர்ணமி ... விளமல் பதஞ்சலி மனோகர் கோவிலில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் விளமல் பதஞ்சலி மனோகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்லிணக்க வஸ்திர மரியாதை கர்நாடக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கௌரவிப்பு
எழுத்தின் அளவு:
நல்லிணக்க வஸ்திர மரியாதை கர்நாடக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கௌரவிப்பு

பதிவு செய்த நாள்

08 நவ
2022
10:11

ஈரோடு : மாநிலங்களுக்கு இடையேயான கோவில்களில் நல்லிணக்க உறவு மேம்பட வஸ்திர மரியாதை பண்ணாரி கோவிலில் இன்று  அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கும்,இதர மாநில திருக்கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்பட வஸ்திர மரியாதை வழங்குவதற்கான அறிவிப்பு தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த அக்.,10ம்தேதி பண்ணாரி கோவிலிலிருந்து கோவில் நிர்வாகத்தினர் கர்நாடக மாநிலம் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்றனர். அங்கு அம்மாநில இந்துசமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.அதைதொடர்ந்து  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று கர்நாடக மாநிலம் மைசூரு சாமூண்டீஸ்வரி கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜ்,கர்நாடக மாநில அறநிலையத்துறை தாசில்தார் கிருஷ்ணா,மற்றும் பாலாஜிபிரசாத்,மற்றும் கோவில் பணியாளர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பண்ணாரி கோவில் சார்பாக ஈரோடு மண்டல இணைஆணையர் பரஞ்ஜோதி, துணை ஆணையர் மேனகா,மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி, மகேந்திரன், மற்றும் பணியாளர்கள், பூசாரிகள்,இணைந்து கோவில் வாசலில் இருந்து மேளதாளத்தோடு வரவேற்பு அளிக்கப்பட்டு ,சாமுண்டீஸ்வரி கோவிலிலிருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திரத்தை பண்ணாரி அம்மனுக்கு சாத்தப்பட்டது. பின்பு கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த அதிகாரிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு  அவர்களை கௌரவப்படுத்தினர். இந்நிகழ்வு இனி வரும் காலங்களில் தொடர்ந்து நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.இச்சம்பவம் இருமாநிலங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அதிகாரிகளுக்கும்,பொதுமக்களுக்கும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar