Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ... ராகவேந்திரர், வள்ளலார் இல்லத்தில் பக்தர்கள் புத்தாண்டு தரிசனம் ராகவேந்திரர், வள்ளலார் இல்லத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் நாளை இரவு சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் நாளை இரவு சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

01 ஜன
2023
10:01

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை உற்ஸவத்தை முன்னிட்டு  நாளை இரவு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  அத்யான உத்ஸவம் 21 நடைபெறும். டிச. 23ல் பகல் பத்து உத்ஸவம் துவங்கியது. தினசரி  மாலை 5:00 மணிக்கு பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளி பூஜைகள் நடைபெற்றது. இன்று மாலை  பகல் பத்து நிறைவடைகிறது.

வைகுண்ட ஏகாதசி உத்ஸவத்தை முன்னிட்டு  நாளை காலை  திருமாமணி மண்டபத்தில்  உற்ஸவ பெருமாள் உபயநாச்சிமார்களுடன் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து  மாலையில் அமர்ந்த கோலத்தில் ராஜாங்க சேவையிலும்,  இரவில் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து உச்சிகால பூஜைகள் நடந்த  பின்னர்  இரவு 11:00 மணி அளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பரமபதவாசல் கடந்து செல்கிறார்.  பின்னர் தாயார் சன்னதி எழுந்தருளி பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து ராப்பத்து உத்ஸவம் துவங்குகிறது. தொடர்ந்து தினசரி தினசரி மாலையில் பெருமாள் சொர்க்கவாசல் எழுந்தருளல் நடைபெறும்.

* திருப்புத்தூர் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் நாளை காலை 9:15 மணி முதல் 10:15 மணிக்குள் சொர்க்கவாசல் திறக்கப்படும். இரவு 7:00 மணிக்கு நுாதன கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெறும்.

*திருப்புத்தூர் காரையூர் அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் நாளை காலை 9:30 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

* திருப்புத்தூர் கொங்கரத்தி வன் புகழ் நாராயணப் பெருமாள் கோயிலில் நாளை காலை 9:00-10:00 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

*திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நாளை காலை 6:00 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடர்ந்து மூவாயிரம் போலீசார் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் இன்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது.கோவையில் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு காவடி ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar