Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரவுபதையம்மன் கோவிலை ... பூண்டியில் மரியாள் பிறப்பு பெருவிழா குடந்தை ஆயர் கொடியேற்றி துவக்கம்! பூண்டியில் மரியாள் பிறப்பு பெருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் திருமஞ்சன உலா: தினமும் நடத்த நடவடிக்கை அவசியம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 செப்
2012
10:09

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் தினமும் நடக்கும், திருமஞ்சன உலாவை தினமும் நடத்த, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம் கோயிலில் தினமும் காலை 7.30 மணிக்கு நடைபெறும் விளா பூஜையில், ராமநாதசுவாமிக்கு கோடி தீர்த்தத்தால், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இதற்காக, வெள்ளிக்குடத்தில் சேரிக்கப்படும் கோடி தீர்த்தம், மேளதாளத்துடன், ஆலவட்டம் அலங்காரத்துடன், யானையின் மீது வைத்து, நான்கு ரதவீதியில் ஊர்வலமாக எடுத்து வருவர். பின், சுவாமிக்கு அபிஷேகம் செய்வர். மழை காலங்களில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உலா வந்து, அபிஷேக ஆராதனைகள் செய்வதும் வழக்கம். நேற்று நாதஸ்வர வித்வான் வராததால், திருமஞ்சன வீதிஉலா நடைபெறாமல், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. வெள்ளிக்குடத்தில் தீர்த்தம் சேகரித்து, யானையின் மீது அமர்ந்து வருபவர் வராமல் போவது, ஆலவட்டம் எடுத்து வரும் ஊழியர்கள் வரமறுப்பது, மேளம் வாசிப்பவர்கள் விடுப்பில் செல்வது ஆகிய காரணங்களால், மாதத்தில் பல நாட்கள் திருமஞ்சன உலா நடைபெறுவதில்லை என, பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். யானை வரமுடியாத நிலையில் கூட, நான்கு ரத வீதியில் கோடி தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் நடந்து வந்தது. இந்நிலை மாறி, தற்போது திருமஞ்சன உலாவே, அவ்வப்போது நிறுத்தப்படும் நிலை உள்ளது. இதைத் தவிர்க்க, தினமும், முறையாக திருமஞ்சன உலா, விளா பூஜைகள் நடத்திய பின், சுவாமிக்கு அபிஷேகம் செய்ய, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் முன்புள்ள கடற்கரையில் மண் திடீரென கருப்பு நிறத்தில் மாறியதால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar