Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனதுர்கையம்மனுக்கு இருமுடி எடுத்து ... பழநியில் பக்தர்கள் கூட்டம்: ஆக்ரமிப்பால் அவதி பழநியில் பக்தர்கள் கூட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவூர் பொங்கல் விழா: சிறப்பு மலர் அலங்காரத்தில் பத்திரகாளியம்மன்
எழுத்தின் அளவு:
சேவூர் பொங்கல் விழா: சிறப்பு மலர் அலங்காரத்தில் பத்திரகாளியம்மன்

பதிவு செய்த நாள்

09 ஜன
2023
08:01

அவிநாசி: சேவூரில் முத்துக்குமாரசுவாமி பொங்கல் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

சேவூரில் உயிருடன் நவகண்டம் கொடுத்து சித்தர் முத்துக்குமாரசாமி ஜீவசமாதி அடைந்தார். இதனைத்தொடர்ந்து ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்த நன்னாளாக விழா நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து கடந்த 3ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழாவில் சேவூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அமைந்துள்ள முத்துக்குமாரசாமிக்கும், முசாபாரி தோட்டத்தில் அமைந்துள்ள ஜீவசமாதிக்கும் இரு வேலையும் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது. முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலம் சென்றனர். அதனைத் தொடர்ந்து முத்துக்குமாரசாமி ஜீவசமாதியிலும், பத்ரகாளி அம்மனுக்கும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் பக்தர்களுக்கு கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 
temple news
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar