Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில் கருவறையில் மீண்டும் ... தளபதிகள் வணங்கிய போர் தெய்வம்! மறையாத வரலாறு தளபதிகள் வணங்கிய போர் தெய்வம்! ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வேடுபறி உற்சவம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வேடுபறி உற்சவம்

பதிவு செய்த நாள்

10 ஜன
2023
11:01

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ராப்பத்து விழாவின் 8 ம் நாளில் வேடுபறி உற்சவம் கோலாகலமாக நடந்தது.

பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனக்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில் டிச., 23 அன்று பகல் பத்து துவங்கி நடந்தது. தொடர்ந்து ஜன., 2 ல் பரமபத வாசல் வழியாக பெருமாள் அருள் பாலித்த நிலையில், அன்று இரவு ராப்பத்து விழா துவங்கியது. இதன்படி 8 ம் நாள் விழாவான நேற்று மாலை 6:00 மணிக்கு பெருமாள் திருமண கோலத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். திருமங்கை மன்னன் பெருமாள் கோயிலை கட்டி எழுப்ப செல்வந்தர்களிடம் பொருட்களை திருடும் தொழில் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து மன்னன் திருமண கோலத்தில் சென்ற பெருமாள் மற்றும் தாயாரை வழிமறித்து பொன், பொருட்களை கேட்டார். மேலும் காலில் இருந்த கணையாளியை மட்டும் கழற்ற முடியாமல் இருந்தது. இந்நிலையில் பெருமாள், மன்னனின் காதில் தானே, ஓம் நமோ நாராயணா என்ற திருமந்திரத்தை கூறி கணையாளியை எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மன்னன் திருமங்கை ஆழ்வாராக போற்றப்பட்டார். இவர் 108 திவ்ய தேசங்களில் 82 கோயில்களுக்கு சென்று மங்களா சாசனம் பாடி உள்ளார். இத்துடன் 12 ஆழ்வார்களில் அதிகமான பாசுரங்களை பாடியவரும் இவரே ஆவார். இந்த நிகழ்வு பரமக்குடி பெருமாள் கோயிலில் கோலாகலமாக நடந்தது. அப்போது கோயிலில் அர்ச்சகர் பாசுரங்களை சேவித்து, பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar