Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிரிவலப்பாதை பச்சையம்மன் கோவிலில் ... விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் பாதுகாப்பில் ஹிந்து சமய அறநிலையத் துறை கோட்டை விடுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2023
10:01

சென்னை : ஹிந்து சமய அறநிலையத் துறை, கோவில்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பில் கோட்டை விடுகிறது என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அவரது அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் கிராமத்தை சேர்ந்த, அறநிலையத் துறை கோவில் ஊழியர் கிருஷ்ணன், கோவில் சுற்றுச்சுவரில் அமர்ந்து மது அருந்தியதை தட்டி கேட்டதால், கோவில் வளாகத்திற்கு உள்ளேயே வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. கோவில்களில் நடக்கும் முறைகேடுகளையும், சட்டத்திற்கு புறம்பான செயல்களையும் தடுக்க வேண்டிய அறநிலையத் துறை, கோவில் உண்டியல் பணத்தை மட்டுமே நோக்கமாக வைத்துள்ளது. கோவில்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றை கோட்டை விட்டு கொண்டிருக்கிறது. தமிழகம் முழுதும் சாராய கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்வது, இளைஞர்கள் இதுபோன்ற குற்ற செயல்கள் புரிய காரணமாக அமைந்து உள்ளது. இனியும் கோபாலபுர குடும்பத்தை மகிழ்விப்பது மட்டுமே, தன் பணி என்று இருக்காமல், அமைச்சர் சேகர்பாபு உடனே, கோவில் ஊழியர்களுக்கும், உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்த கோவில் ஊழியர் குடும்பத்திற்கு, முதல்வர் ஸ்டாலின், உடனே தகுந்த நிவாரணம் அளிப்பதுடன், அவரது இரு மகன்களுக்கும், அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar