கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பேரூர் அருகே உள்ளவையாபுரி புதூரில் உள்ள பூஞ்சோலை மாரியம்மன் கோவில் என்கிற அய்யாசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளாக பொதுமக்கள் கலந்துகொண்டனர்.