Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பூச நாளில் அண்ணனிடம் ... நற்செயல் நடைபெற... முருகனுக்கு காவடி!
முதல் பக்கம் » துளிகள்
காவடிக்கு இது முக்கியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2023
03:02


* காவடி எடுக்க நாள் குறித்ததில் இருந்து, மூன்று மாதத்திற்கு குடும்பத்தினர்    வீட்டிலும் வெளியிலும் துாய்மையை கடைப்பிடித்தல்.
* காலை, மாலை கோயிலுக்கு செல்லுதல்.
* திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசத்தை சொல்லுதல்.
* காவடி எடுத்து வருபவருடன் அதற்குரிய பாடல்களை பாடியாடி கோயிலுக்கு வருதல்.   
* காவடி எடுக்கும் நாளில் அன்னதானம் வழங்குதல்.
கேட்காமலே கிடைக்கும்
இன்பம், துன்பத்தை சமமாக கருதி இயல்பாகவும் எளிமையாகவும் வாழ வேண்டும் என்பதை உணர்த்துவது காவடி. முருகனுக்கு உகந்த நாட்களில் பால், பன்னீர் காவடிகள் என பல காவடிகள் எடுத்து வழிபடுகின்றனர். இந்த சம்பிரதாயம் முதன் முதலில் பழநியில் உருவானது.  சூரபத்மன் பரம்பரையை வந்தவர் இடும்பன். தன்னுடைய குலத்தார்கள் நற்கதி பெற வேண்டும் என முருகனிடம் வேண்டினார்.
ஒரு முறை சிவகிரி, சக்திகிரி என்ற மலைகளைத் தன் இருப்பிடத்திற்கு கொண்டு வர தன் சீடரான இடும்பனிடம் சொன்னார் அகஸ்திய முனிவர். ஒரு கம்பின் இரு முனையில் மலைகள் இரண்டையும் சுமந்து கொண்டு பழநி வந்தார். அப்போது ஓய்வு எடுக்க சுமையை இறக்கி வைத்தார் இடும்பன். சிறிது நேரத்தில் மலையை துாக்க முயற்சித்தும் அவரால் முடியவில்லை. அப்போது ஒரு சிறுவன்  சிவகிரி மலை மீது நின்று கொண்டு ‘‘எனக்கு சொந்தமானது’’ என சொன்னார்.
இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதில் இடும்பன் விழ்ந்தான். இதை கண்ட அவரது மனைவி சிறுவனிடம் மன்னிப்பு கேட்க, வந்தது முருகன் தான் என்பதை இருவரும் உணர்ந்தனர். தனது கோயிலுக்கு காவலனாக  நியமித்தார். ‘‘ உம்மை தரிசிக்க வருபவர்களுக்கு அவர்கள் கேட்காமலே நல்லருள் செய்வேன்’’ என வாக்களித்தார் இடும்பன். வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திர போன்ற நாளில் காவடி எடுக்கின்றனர்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரில் அமைந்து உள்ளது திரு மல்லேஸ்வரா கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மங்களூரு தாலுகாவில் உள்ளது இனோலி கிராமம். இப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டம், புராதன கோவில்களுக்கு பெயர் பெற்றது. இதில் பன்ட்வால் தாலுகாவின் பொளலி ... மேலும்
 
temple news
ராம்நகர் மாவட்டம் கனகபுராவின் கப்பாலு கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ கப்பாலம்மா கோவில். இங்கு சக்தி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar