Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓமந்தூர் பெருமாள் கோவில் திருப்பணி ... குன்னூர் தேவ அன்னை தேர்பவனியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி உற்சவம் கோலாகல நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2012
10:09

திருச்சி: வைணவ திருக்கோவில்களில் "பாஞ்சராத்ர மற்றும் "வைகானசம் என இரண்டு ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் பின்பற்றப்படும் வைகானசம் முறைப்படி, கடந்த மாதம் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
"பாஞ்சராத்ர முறை பின்பற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி விழா துவங்கியது. அன்று காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, ஸ்ரீபண்டார மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து திருமஞ்சனம் கண்டருளினார்.

உறியடி உற்சவம்: பக்தர்களுக்கு ஸேவை சாதித்த பின்னர் மீண்டும் மாலை மூலஸ்தானம் சென்றடைந்தார். நேற்று காலை 7.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளினார். காலை 9 மணிக்கு கிருஷ்ணர் சன்னதியை சென்டைந்தார். மாலை 3 மணிக்கு திருச்சி விகையில் கிருஷ்ணருடன் புறப்பட்டு, அம்மாமண்டபம் சாலையில் உள்ள யாதவர் உறியடி மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு சிறப்பு திருவாரதனங்கள் நடந்த பின்னர் மாலை 6.30 மணிக்கு, சித்திரை வீதிகளில் திருவீதியுலா வந்தார். இரவு 8.15 மணிக்கு தெற்கு வாசலில் உள்ள பாதாள கிருஷ்ணன் கோவில் முன் நடந்த உறியடி உற்சவத்தை கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் உறியடி உற்சவத்தை கண்டுகளித்தனர். இரவு ஒன்பது மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிவகங்கை மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் ... மேலும்
 
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar