Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூலை அனுமார் கோவிலில் செப்., 15ல் ஆவணி ... ஸ்ரீரங்கம் கிருஷ்ண ஜெயந்தி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓமந்தூர் பெருமாள் கோவில் திருப்பணி 84.25 லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2012
10:09

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் வைகுந்த நாராயண பெருமாள் கோவில் திருப்பணிக்கு தமிழக அரசு 84.25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. பணிகள் தொடங்குவதற்கான பாலாலய பூஜைகள் (நேற்று முன்தினம் காலை ) நடந்தது.திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வைகுந்த நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ள கோவிலை புதுப்பிக்க கிராம பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டனர்.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் திருப்பணிக்கு, அரசு சார்பில் 84.25 லட்சம் ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.முன்னாள் முதலமைச்சர் ஒமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்த கோவிலுக்கு பரம்பரை அறங்காவலராக இருந்தார். தற்போது அவரது பேரன் பத்ரி நாராயணன் அறங்காவலராக உள்ளார்.கோவிலின் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பத்தடி உயரத்தில் அழகாக அமர்ந்த நிலையில் பெருமாள் அருள் பாலித்து வருகிறார். மற்ற சன்னதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. விரைவில் திருப்பணிகள் துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக, பாலாலய பூஜைகள் கடந்த 5ம் தேதி காலை கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் அறங்காவலர் பத்ரி நாராயணன், ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் மற்றும் கிராம மக்கள் கலந்துக் கொண்டனர். கோவிலில் மூலவர் விமான கோபுரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சுற்று சுவர் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar