Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் ... ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா : இரட்டை பிரபை வாகனத்தில் சுவாமி புறப்பாடு ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா : இரட்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி உற்சவம்: கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி உற்சவம்: கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

28 பிப்
2023
08:02

பாலக்காடு: கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி உற்ஸவத்திற்கு கொடியேறினர். உற்சவத்தையொட்டி நடக்கும் 109ம் ஆண்டு செம்பை சங்கீத உற்சவம் நாளை (1ம் தேதி) துவங்கி மார்ச் 3 வரை நடக்கிறது. செம்பை குடும்பத்தினர் நடத்தும் இந்த விழா பிரசித்தி பெற்றது. நேற்று தந்திரி அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரிபாடின் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. நாளை மாலை 6.00 மணிக்கு துவங்கும் சங்கீத உற்சவத்தில் கர்நாடக இசைக்கலைஞர் டி.வி; கோபாலகிருஷ்ணன், சுகுமாரி நரேந்திர மேனன் ஆகியோரின் கச்சேரி, நடக்கிறது. 2ம் தேதி மாலை 6.30 மணிக்கு பெங்களூரு ஹெராம்ப், ஹேமந்த் ஆகியோரின் புல்லாங்குழல் கச்சேரி நடக்கிறது.

சங்கீத உற்சவத்தின் சிறப்பு நாளான மார்ச் 3ம் தேதி காலை 8.30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை, மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை, இளம் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடக்கிறது. மாலை 6 க்கு சென்னை ராமநாதனின் சாக்ஸபோன் கச்சேரி நடக்கிறது. 7.00 மணிக்கு பிரகாஷ் உள்ளியேரியின் ஹார்மோனியம், இரவு 8.00 மணிக்கு விஜய் ஜேசுசுதாஸ் கச்சேரிகள் நடக்கும். இரவு 9.00 மணிக்கு கர்நாடக இசைக் கலைஞர் ஜேசுதாஸ் அமேரிக்காவில் இருந்து ஆன்லைன் வாயிலாக சங்கீதா ஆராதனை நடத்துகிறார். தொடர்ந்து 11.00 மணிக்கு ஜயனின் சங்கீத கச்சேரி நடக்கின்றன. மார்ச் 4ம் தேதி ஏகாதசி உற்சவம் மூலவரின் ஆறாட்டு நிகழ்ச்சிகளுடன் நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 
temple news
மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என, உயர் நீதிமன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar