Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதூர் பாதராஜ மடம் மகா ... அன்னபக்ஷி வாகனத்தில் காரமடை அரங்கநாத சுவாமி உலா அன்னபக்ஷி வாகனத்தில் காரமடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் தீப வழிபாடு துவக்கம்
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் தீப வழிபாடு துவக்கம்

பதிவு செய்த நாள்

01 மார்
2023
05:03

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில்  மாசித் தெப்ப உத்ஸவத்தை முன்னிட்டு குளக்கரையில் பெண்கள் தீப வழிபாட்டை துவக்கியுள்ளனர்.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் பிப்.26 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இவ்விழாவில் பெண்கள் தீபம் ஏற்றி நேர்த்திக் கடன் நிறைவேற்றுவது வழக்கம். இந்த ஆண்டு முதல் நாள் முதல் தீப வழிபாடு துவங்கி விட்டது. காலை, மாலை இருவேளைகளிலும் தெப்பக்குள தெற்கு கரையில் தீபம் ஏற்றி பெருமாளை வேண்டுகின்றனர். நாளை இரவு தங்க சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார். மார்ச் 4 ல் சூர்ணாபிேஷகம், தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மார்ச் 6 காலையில் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் சுவாமி தெப்பக்குளம் எழுந்தருளலும்,  தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெறும்.  இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மார்ச் 7 ல் காலை 10:46 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 7:30 மணிக்கு மேல் இரவு தெப்பமும் நடைபெறும். மறுநாள் காலை சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் சுவாமி ஆஸ்தானத்திற்கு எழந்தருளலுடன் நிறைவடையும். தெப்பக்குள கிழக்கு படித்துரை மண்டபத்திற்கு முன்பாக தற்போது டைல்ஸ் பதிக்கும் பணி, விளக்கேற்ற தடுப்புகள், மின் விளக்கு பொருத்தும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar