Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... பொங்காளியம்மன் கோவிலில் மாசி திருவிழா துவக்கம் பொங்காளியம்மன் கோவிலில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருடிய அம்மன் வெள்ளி கவசத்தை திரும்ப கொடுத்த திருடன்
எழுத்தின் அளவு:
திருடிய அம்மன் வெள்ளி கவசத்தை திரும்ப கொடுத்த திருடன்

பதிவு செய்த நாள்

15 மார்
2023
12:03

தஞ்சாவூர் : பட்டுக்கோட்டையில், கோவிலில் திருடிய அம்மன் வெள்ளி கவசத்தை, திருடியவரே வைத்து விட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சவுக்கண்டி தெருவில், ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 7ம் தேதி நடந்த மாசித் திருவிழாவின் போது, அம்மனுக்கு அரை கிலோ வெள்ளியால் கவசம் அணிவித்து, அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் காலை, அந்த வெள்ளி கவசம் திருடு போனது. இது குறித்து, கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியம், பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் அளித்தார். புகார்படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியனுக்கு மொபைல் போனில் அழைப்பு வந்தது. பேசியவர், திருட்டு போன அம்மன் வெள்ளி கவசத்தை, கோவில் பந்தலுக்குப் பின்புறம் வைத்துள்ளேன்; எடுத்துக் கொள்ளுங்கள் என கூறி விட்டு, போன் அழைப்பை துண்டித்து விட்டார். அந்த நபர் கூறிய இடத்திற்கு சென்று பார்த்த போது, வெள்ளிக்கவசம் மஞ்சள் துணியில் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது. பின், கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை நகர போலீசாருக்கு தகவல் அளித்தார். கோவில் நிர்வாகிக்கு வந்த மொபைல் எண்ணை வைத்து போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த அழைப்பு, திருப்பூரில் இருந்து வந்தது தெரிந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar