Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி பிரம்மற்சவம்: தங்கதேரில் ... தஞ்சை பெரிய கோவில் புனிதம் கெட்டு விட்டதாக குற்றச்சாட்டு தஞ்சை பெரிய கோவில் புனிதம் கெட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருக பெருமான் பட்டாபிராமபுரத்தில் வீதியுலா
எழுத்தின் அளவு:
திருத்தணி முருக பெருமான் பட்டாபிராமபுரத்தில் வீதியுலா

பதிவு செய்த நாள்

18 மார்
2023
09:03

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் கிராமத்தில், ஆண்டுக்கு ஒருமுறை உற்சவர் முருக பெருமான் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

அந்த வகையில், நேற்று திருத்தணி முருகன் மலைக் கோவிலில் இருந்து காலை 9:30 மணிக்கு உற்சவர் முருக பெருமான் படிகள் வழியாக, நல்லாங்குளம் வந்து, அங்கு அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த மாட்டு வண்டியில் எழுந்தருளினார். பின், உற்சவர் முருக பெருமான், சித்துார் சாலை, சென்னை- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக, காலை 11:30 மணிக்கு பட்டாபிராமபுரம் கிராம எல்லைக்கு சென்றடைந்தார். அங்கு, கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் முருக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வரவேற்பு அளித்தனர். மதியம் 12:30 மணிக்கு, பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு, முருக பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், முருக பெருமான் கிராமத்தில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முருகர் திருவீதியுலாவை ஒட்டி, பட்டாபிராமபுரம் கிராமம் முழுதும், வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வீதியுலா முடிந்தவுடன், உற்சவர் மீண்டும் மலைக்கோவிலை சென்றடைந்தார். முருக பெருமான் வீதியுலா காரணமாக, பட்டாபிராமபுரம் கிராமத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar