Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்முக முருகன் கோயிலில் அமாவாசை ... தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் பொங்கல் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் பொங்கல் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

21 மார்
2023
10:03

திருப்புவனம்: திருப்புவனம் பூமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவின் நிறைவு நாள் விழாவான இன்று ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும் பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.

திருப்புவனம் நகரின் காவல் தெய்வமான பூமாரி ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மற்ற விழாக்களை காட்டிலும் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு திருப்புவனம் நகர மக்கள் எங்கிருந்தாலும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம், திருமணம் கை கூடவும், குழந்தை வரம் வேண்டியும், உடல்நலம் பெறவும் வேண்டி கொண்ட பக்தர்கள் அக்னிசட்டி, கரும்புள்ளி, பொம்மை ஏந்தியும் அம்மனை தரிசனம் செய்தனர். எட்டாம் நாளான இன்று அதிகாலை மூன்று மணி முதல் ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், கரும்பு தொட்டில் ஏந்தியும், கோயிலில் உருண்டு கொடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர். மானாமதுரை டி.எஸ்.பி., கண்ணன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் தினசரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்புவனம் கிராம மக்கள் மற்றும் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar