Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம் திருக்கோஷ்டியூரில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரத்தில் ஆக்ரமிப்பால் பக்தர்கள் சிரமம், ஆக்ரமிப்பை முழுமையாக அகற்ற வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2023
03:03

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் ஆக்ரமிப்பை முழுமையாக அகற்றி பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோயில் வாசலில் தேங்காய், பழம், பொரி, குங்குமம், எலுமிச்சம்பழம் விற்பனை செய்யும் சிறு சிறு வியாபாரிகள் கோயில் இடம், ரோடு, வரத்து கால்வாய் உள்ளிட்டவற்றை ஆக்ரமித்து 30 வருடங்களுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். தமிழக அரசு கோயிலுக்கு சொந்தமான இடங்களில் கடைகள், வாகன நிறுத்துமிடம், விடுதி உள்ளிட்ட கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் வந்து செல்ல வசதியாக ரோட்டை விரிவு படுத்தவும் கோயில் இடங்களை பாதுகாக்க சுற்றுச்சுவர் எடுக்கும் பணியும் நடந்துவருகிறது. கோயிலின் ஒருபுறம் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் மறுபுற ஆக்ரமிப்பை அகற்ற முயன்ற போது சி.ஐ.டி.யூ., அமைப்பு ஆக்ரமிப்பாளர்களுக்கு சாதகமாக கடைகளை அகற்ற கூடாது என போராட்டம் நடத்தினர். திருப்புவனம் இன்ஸ்பெக்டர் சிவகுமார், கோயில் செயல் அலுவலர் வில்வமூர்த்தி உள்ளிட்டோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் ஆக்ரமிப்பாளர்கள் சிறுவர் சிறுமியர்களை கடைகளில் அமர வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயச்சி விழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது முக்கிய திவ்ய தேசமாக ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் பழமை வாய்ந்த, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா, 32 ஆண்டுகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar