Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ... காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா துவங்கம் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

27 மார்
2023
08:03

திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று சங்கொலி முழங்க கொடியேற்றம் நடந்தது.

காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம், வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து புஷ்பவனேஷ்வரரை வழிபட ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வருடம்தோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழாவை முன்னிட்டு சங்கொலி முழங்க கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு புஷ்பவனேஷ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் மற்றும் பிரியாவிடை தாயாருடன் அலங்கார கோலத்தில் எழுந்தருளினார். கொடி மரத்திற்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்தை செந்தில் பட்டர், கண்ணன் பட்டர், சுப்ரமணிய பட்டர், பரமசிவம் பட்டர், விவேக் பட்டர், ராஜா பட்டர், விக்னேஷ் பட்டர், ரமேஷ் பட்டர் உள்ளிட்டோர் நடத்தி வைத்தனர். வரும் ஞாயிறு அன்று திருக்கல்யாணமும், திங்கள்கிழமை தேரோட்டமும் நடைபெற உள்ளது. தினசரி புஷ்பவனேஷ்வரரும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar