Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ... திருவாலங்காடு வடாரணயேஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் திருவாலங்காடு வடாரணயேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுட்டெரிக்கும் வெயில்: சூட்டை தணிக்க நவபாஷாண நடைமேடையில் தண்ணீர் தெளிப்பு
எழுத்தின் அளவு:
சுட்டெரிக்கும் வெயில்: சூட்டை தணிக்க நவபாஷாண நடைமேடையில் தண்ணீர் தெளிப்பு

பதிவு செய்த நாள்

01 ஏப்
2023
05:04

தேவிபட்டினம், தேவிபட்டினம் நவபாஷாண நடைமேடையில், சூட்டை தணிக்கும் விதமாக, நடைபாதை டைல்ஸ் கற்கள் மீது ஊழியர்கள் தண்ணீர் தெளித்து பக்தர்களை மகிழ்வித்தனர்.

தேவிபட்டினம் கடலுக்குள் நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், குழந்தை பாக்கியம், திருமண தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு, தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடலுக்குள் அமைந்துள்ள நவக்கிரகங்களை, பக்தர்கள் எளிதாக வழிபடும் வகையில், கடற்கரையில் இருந்து நவக்கிரகம் அமைந்துள்ள கடல் பகுதி வரை, நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் சுட்டெரித்து வரும் கடும் வெயிலால், காலை 11:00 மணிக்கு மேல் நடைமேடையில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் சூரிய வெப்பத்தால் சூடாகி விடுகின்றன. நடைபாதை சூட்டில் இருந்து பக்தர்களின் சிரமத்தை தவிர்க்கும் விதமாக, நவபாஷாண ஊழியர்கள் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை,மாலைவரை, நடைமேடையில் தண்ணீரை தெளித்து, நடைமேடையை குளிர வைத்து வருகின்றனர். இதனால், பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar