Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு மொய் ... வட்டமலை ஆண்டவர் கோவிலில் தேரோட்டம் வட்டமலை ஆண்டவர் கோவிலில் தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாள் திருக்கல்யாணம் உற்சவம்
எழுத்தின் அளவு:
ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாள் திருக்கல்யாணம் உற்சவம்

பதிவு செய்த நாள்

06 ஏப்
2023
10:04

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாணம் உற்சவம் விமரிசையாக நடந்தது.

ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின் தங்க ரிஷப வாகனத்தில் ஏகாம்பரநாதர் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவில் காலை, இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 31ம் தேதி காலை அறுபத்து மூவர் உற்சவம் விமரிசையாக நடந்தது. அன்று இரவு வெள்ளித்தேர் உற்சவம் நடந்தது. மறு நாள் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இவ்வாறு இந்த பிரம்மோற்சவத்தில் சுவாமி தினசரி காலை, இரவு வேலைகளில் நான்கு ராஜவீதிகளில் வலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த பிரம்மேற்சவத்தில் நேற்று அதிகாலை ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி அம்பாள் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. இவ்விழா கோவில் வளாகத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த உற்சவத்தை காண கூட்டம் அதிகளவில் செல்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின்படி, செய்யப்பட்டது. சுவாமி திருக்கல்யாணம் முடிந்ததும் ஏகாம்பரநாதர் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதியுலாவில் ஏலவார்குழலி அம்பாள், வள்ளி, தெய்வானையுடன் முருகன், விநாயகர் வீதியுலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 10:00 – 10:30 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,10)காலை மலையப்பசாமி சூரிய பிரபை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பல வருடங்களுக்கு முன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த ஒழுக்கோல்பட்டு கிராமத்தில், வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar