Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தவிட்டு மாரியம்மன் திருவிழா ... அக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் கடலுக்குள் வலை வீசும் படலம் காட்சிகள் : மே 5ல் திருக்கல்யாண உற்ஸவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2023
04:04

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூரில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற பவளநிறவல்லியம்மன் சமேத பூவேந்திய நாதர் சிவன் கோயில் உள்ளது. மன்னார் வளைகுடா கடற்கரை இதன் அருகே அமைந்துள்ளது. வருண பகவானால் பூஜிக்கப்பட்ட இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வலை வீசும் படல காட்சிகள் நிகழ்த்தப்படுகிறது.

சிவபெருமானின் திருவிளையாடல்களை விளக்கும் 57 ஆவது படலமாக கடலுக்குள் வலை வீசும் படலம் நிகழ்வு நடத்தப்படுகிறது. வருகிற மே 5 அன்று காலை 7:00 மணியளவில் ஒரு படகில் கோயில் குருக்கள் சிவபெருமான் வேடமணிந்து செல்வார். மீனவர் வேடமடைந்த மற்றொருவர் வலையை வீசி சுறா மீனை பிடித்து கரைக்கு கொண்டு வந்து அதனை வதம் செய்வார். சுறா மீனுக்கு சாப விமோசனம் அளிக்கப்பட்டு அன்றைய தினம் காலை 9: 30 மணிக்கு மேல் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணமும் திருவீதி உலாவும் நடக்கிறது. இதனை முன்னிட்டு வருகிற ஏப்.26 அன்று மாரியூர் கோயில் வளாகத்தில் உள்ள பெரிய கொடி மரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி காலை 9:00 மணியளவில் நடக்க உள்ளது. தொடர்ந்து பத்து நாட்களும் காலை 9:00 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் உற்ஸவமூர்த்தி சுவாமி பிரகார வீதி உலா நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகார நந்தி ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பலத்த கோடை மழை பெய்தது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே மீன்பிடி தளத்தில், நிறுத்தப்பட்டிருந்த ஒரு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று பெரிய தேர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar